தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
X

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை, சேலம், திருப்பூர் போலீஸ் கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை காவல் ஆணையராக செந்தாமரைக் கண்ணன், சேலம் மாநகர ஆணையராக நஜ்முல் ஹோடா,திருப்பூர் மாநகர காவல் ஆணையராக வனிதா நியமனம் உட்பட 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story