/* */

மதுரை- ராணுவ விமானம் மூலம் ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

HIGHLIGHTS

மதுரை- ராணுவ விமானம் மூலம்  ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.
X

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம்...

மதுரை விமான நிலையத்திலிருந்து மேலும் 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது:

மதுரை விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் கிலோ கொள்ளளவு கொண்ட 3 காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.அங்கு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜனை நிரப்பிய பின் மீண்டும் ரயில் மார்க்கமாக டேங்கர் லாரிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே 9 டேங்கர் லாரிகள் தற்போது 3 லாரிகள் என இது வரை மொத்தம் மொத்தம் 12 லாரிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 May 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்