சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதி மீறல்: 157 வாகனங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதி மீறல்:  157  வாகனங்கள் பறிமுதல்
X

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று ஒரே நாளில் 2 மூன்று சக்கர வாகனங்களும் 154 இருசக்கர வாகனங்கள் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இதில் E பதிவு இல்லாமல் விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த வாகனங்களை சிவகங்கை ,காரைக்குடி, திருப்பத்தூர் ,மானாமதுரை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன அதன்படி 28-05-21 இன்று ஒரு நாள் மட்டும் சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் 2 மூன்றுசக்கர வாகனமும் 154 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மேலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் ராச ராசன் தெரிவித்துள்ளார்

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!