/* */

வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

வேதாரண்யம்-அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் தற்கொலை முயற்சி
X

வேதாரண்யத்தில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மூன்று பெண் பணியாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தில் 18 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் அம்மா உணவகத்தில் பணியாற்றும் அதிமுகவைச் சேர்ந்த வெற்றிச்செல்வி, தமிழ்ச்செல்வி, கமலா ஆகிய மூன்று பெண் ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

திமுகவினர் தூண்டுதலால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அம்மா உணவகத்தில் மீண்டும் தங்களை பணியில் சேர்த்து கொள்ளாவிடில் மூன்று பேரும் தீக்குளிக்க போவதாக கூறி மண்ணெண்னை கேனுடன் அம்மா உணவகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தங்களுக்கு பணி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 27 May 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்