/* */

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
X

தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக கார்மேகம் ஐஏஎஸ்-ம், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம் ஐஏஎஸ்-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 17 May 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.