/* */

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91-ஆம் ஆண்டு நிறைவு விழா

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91-ஆம் ஆண்டு நிறைவு விழா
X

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று 91ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் தியாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளி, மலர்தூவி மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக தியாகிகள் சர்தார் வேதரததினம், வைரப்பன் ஆகியோர் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அகஸ்தியம்பள்ளியில் உள்ள சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் மாநில காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ராசேந்திரன், தியாகிகள் காங்கிரஸ் கட்சியினர் ஸ்தூபிக்கு முன்பு உப்பு அள்ளி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Updated On: 30 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...