/* */

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு

வேதாரண்யத்தில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாட்டுப்புற பாடல்கள் மூலம்   கொரோனா விழிப்புணர்வு
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு, மண் மனம் மாறாத நாட்டுப்புற இசை மூலம் , பாடல்களை பாடி , கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

பாடல்களை பள்ளி ஆசிரியர் தமிழ்மணி என்பவர் எழுதி நாட்டுப்புற தெம்மாங்கு கலைஞர்ளால் பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Updated On: 20 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  5. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்