/* */

இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு

ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

இலை சின்னத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகள் ஆன கரியாப்பட்டிணம், தென்னம்புலம், வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஈடுபட்டு வருகிறார்.

செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது, வழிநெடுகிலும் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பொதுமக்கள் மரியாதை செய்து வருகின்றனர். அவர்களிடத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும், மாதத்திற்கு பெண்களுக்கான 1500 ரூபாய் தொகை வழங்கப்படும், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிதொகை உயர்த்தி வழங்கப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களிடத்தில் ஓட்டுகளை சேகரித்து வருகிறார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிரிதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்