/* */

வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்

வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர்.

HIGHLIGHTS

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை கிராமங்களான புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம்,கோடியக்கரை வானவன் மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மீனவர்கள் தாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க எடுத்து செல்லும் பைபர் படகுகளை கரையோரம் வைத்து அதனை சுத்தம் செய்து வாழைமரம், தோரணம் கட்டி படகு எஞ்ஜினுக்கு மாலை அணிவித்து படகுகளுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மீனவர்கள் குடும்பத்தாருடன் படகுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

Updated On: 16 Oct 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  7. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  8. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  9. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  10. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...