/* */

வேதாரண்யம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

வேதாரண்யம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது, இரண்டாவது நாளன இன்று கை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வேதாரண்யம் வருவாய் கோட்டாச்சியார் துரைமுருகன் கைகழுவும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

50 க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வேதாரணியம் மேலவீதி ராஜாஜி பூங்கா நாகை சாலை தோப்புத்துறை ஆகிய இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் இதே போல் கை கழுவதலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தடுப்பூசி போடும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

நகராட்சியின் முன் கள பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஓரங்க நாடகத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நடித்து காண்பித்தனர்.

Updated On: 2 Aug 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?