/* */

வேதாரண்யம் கடற்கரையில் ஏலக்காய் மூட்டை

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் ஏலக்காய் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

வேதாரண்யம் கடற்கரையில்   ஏலக்காய் மூட்டை
X

வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் இரண்டு மூட்டைகளில் 100 கிலோ எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் கடலில் இரண்டு மூட்டைகள் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவ்வழியாக சென்ற பத்திரிகையாளர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூட்டையை கைப்பற்றினர். பின்னர் மூட்டையை காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். அதில் ஏலக்காய் இருப்பது தெரியவந்தது. இது இலங்கைக்கு கடத்துவதற்காக சென்றதா அல்லது வேறு கடத்தல் பொருட்களோடு வந்ததா என கடலோர காவல் படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 10 March 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...