/* */

வேதாரண்யத்தில் சி-விஜில் பாதுகாப்பு ஒத்திகை

வேதாரண்யத்தில் சி-விஜில் பாதுகாப்பு ஒத்திகை
X

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியான ஆப்பரேஷன், சி விஜில் நடைபெற்றது .

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதை தடுக்க இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த ஒத்திகை ஆப்பரேஷன், 'சி' விஜில் என்ற பெயரில், நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதிகளில் நடைபெற்றது.

இன்று தொடங்கி நாளை மாலை வரை இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது கடற்கரை பகுதிகளில் திரிந்த புதிய நபர்களை பிடித்து, போலீசார் விசாரித்தனர். கடலோர காவல்படையின் ரோந்து படகு மூலம் கடலில் கண்காணித்தனர்.பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, தத்ரூபமாக இருந்ததால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 Jan 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...