/* */

நாகூரில் மழையால் பாதித்த பகுதிகளில் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆய்வு

நாகூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகூரில் மழையால் பாதித்த பகுதிகளில் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆய்வு
X

நாகூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் பார்வையிட்டார்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், நாகை அடுத்த நாகூரில் மழை பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது சாலை வசதி, வடிகால் வசதி, சாக்கடை வசதிகளை உடனடியாக செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Updated On: 2 Dec 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...