/* */

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் பதவியேற்பு

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் பதவியேற்பு
X

.நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் 21வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண் தம்புராஜை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் எளிமையான முறையில் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.

அதன் பின்னர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கிராம அலுவலர், தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய மூன்று பேருக்கு பணி ஆணையையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய ஆட்சியர் அருண் தம்புராஜ், விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறிய அவர், உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் புகார் பெட்டியில் மனு அளித்த மக்களுக்கு, முன்னுரிமை அளித்து அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்துவைக்கப்படும் என்றார்.

மேலும் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஆட்சியர், நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிக்க, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 17 Jun 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...