/* */

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது.

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 173 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது. இதனையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் பத்மசேகர் தலைமையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அப்பொழுது தெத்தி தெற்குத் தெருவில் ராஜாராமன் (69) என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 175 கிலோ 375 கிராம் எடையுள்ள 800 புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர். மேலும், புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 July 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!