/* */

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகை ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு 10,20,50,100 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் தரிசனம்.

நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சிக்க நடைபெற்றது. ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று கொடியேற்றத்துடன் ஜெயந்தி விழா தொடங்கியது.

அப்போது ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ மாஞ்சாலி அம்மனுக்கு 10,20,50,100 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டுகள் செய்யப்பட்டு இருந்த சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 10 March 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...