மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு இன்ஷூரன்ஸ் வழங்கக் கோரியும் , நாகை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
X

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் நாசமானதால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் பொதுச்செயலாளர் தனபால் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்றன. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Updated On: 28 Jan 2021 5:42 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
  2. திருவள்ளூர்
    கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
  3. திருவள்ளூர்
    வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
  4. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
  5. தென்காசி
    தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...
  6. தென்காசி
    குற்றாலம் கோவிலுக்கு பூஜை கட்டளைக்காக இஸ்லாமியர் வழங்கிய கொடை..!
  7. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை: பள்ளி...
  8. நாமக்கல்
    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமக்கல்லில் இருந்து நிவாரண...
  9. மதுரை மாநகர்
    மதுரையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீர்...
  10. கும்மிடிப்பூண்டி
    நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும்...