/* */

கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு
X

நாகை மாவட்டம் கீழ் வேளூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக்கடைதெரு, அரசாணிகுளம், தெற்குவீதி,மேலவீதி, கச்சனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க,காங்கிரஸ். ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Updated On: 15 Feb 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...