/* */

வேளாங்கண்ணியில் தொடர் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகை விடுமுறையால்  குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில் தொடர் விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்
X

வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலாபயணிகள்.

தீபாவளி விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. அதன்படி இன்று தீபாவளி பண்டிகை விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும்,பழையமாதாஆலயம்,நடுத்திட்டு,தியானகூடம்,சிலுவைபாதை,சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும்,நண்பர்கலுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும் , நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 5 Nov 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?