/* */

வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்

வேளாங்கண்ணி ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர்  ஆலயத்தில் சிவனுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்
X

வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதத்தில், சிவபெருமானுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம் செய்வதால், புண்ணிய பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். அதன்படி கார்த்திகை சோம வார கடைசி வாரத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் 1008சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது.

சங்காபிஷேகத்தையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, யாகசாலையில், சங்குகள் புனித நீர் நிரப்பப்பட்டு, ருத்ரஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடம் புறப்பாடு செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட சங்குகளை சிவாச்சாரியார்கள் சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீர் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Updated On: 14 Dec 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!