/* */

நாகை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரி திருட்டு

நாகை அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான திருட்டு போனது.

HIGHLIGHTS

நாகை அருகே  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரி திருட்டு
X

நாகை  அருகே பேட்டரி திருடப்பட்ட லாரிகள்.

நாகப்பட்டினத்தை அடுத்த பொரவச்சேரி பெட்ரோல் பங்க் அருகே இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 லாரிகளில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இன்று காலையில் ஓட்டுனர்கள் வந்து பார்த்தபோது லாரிகளில் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அதன்பேரில் கீழ்வேளூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Updated On: 5 Oct 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  4. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  8. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  9. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  10. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்