/* */

நாகை- மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் வாரவிழா நடைபெற்றது.

விழாவில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 951 சிறுவர்கள், பள்ளிசொல்லும் மாணவர்கள், இளைஞர்களுக்கும், 41 ஆயிரத்து 899 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இரண்டு கட்டங்களாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் மூலமாக வரும் 28ஆம் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.


Updated On: 14 Sep 2021 4:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  10. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!