/* */

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கும் வகையில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில்   கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
X

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் அட்வென்ச்சர் அகாடெமி ஆப் மார்ஷ்யல் ஆர்ட்ஸ் சார்பில் கிராமப்புற மாணவர்களிடம் தற்காப்பு கலையை கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிளாக் பெல்ட் மாணவர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் கிராம புற மாணவர்கள் பெண்களுக்கு தற்காப்பு கலையை பயின்று மாநில மற்றும் தேசிய போட்டியில் கலந்து கொள்வதற்கான கத்தா செயல் முறை விளக்கங்களும் குமிட்டே சண்டை பிரிவு நுணுக்கங்களையும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு செய்முறையுடன் கூடிய பயிற்சியளித்தனர்.

Updated On: 17 Oct 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’