/* */

கராத்தே பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை- விருது

நாகையில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை கண்காணிப்பாளர் ஜவகர் வழங்கினார்.

HIGHLIGHTS

கராத்தே பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை- விருது
X

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சான்றிதழ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வன்ஷர் அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்சஸின் சார்பில் கிராமபுற மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த பயிற்சியை மூன்றாண்டுகள் முடித்து அண்மையில் நடைபெற்ற கராத்தே கருப்பு பட்டைய தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வேளாங்கண்ணியில் நடைபெற்றது.

மாணவிகள் நடத்திய கராத்தே செயல்விளக்க காட்சி.

விழாவின் சிறப்பு விருந்தினரான நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி தற்காப்பு கலைகள் செய்து காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Updated On: 19 Dec 2021 4:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு