/* */

நாகை அருகே கதண்டு வண்டுகளை போராடி அழித்த தீயணைப்பு படையினர்

நாகை அருகே கதண்டு வண்டுகளை தீயணைப்பு துறையினர் போராடி அழித்தனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி கீழத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு பனைமரத்தில் கதண்டு என்ற விஷ வண்டு கூடு கட்டி பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வந்தன.

இதுபற்றிவந்த புகார்களின் அடிப்படையில் வேளாங்கண்ணி தீயணைப்பு துறையினருக்கு ஊராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்படி அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர், இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

.

Updated On: 16 Sep 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...