/* */

நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது, இலைகள், பூக்கள் கருகி நாசம்

நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது இலைகள், பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீசிய கஜா புயலினால் பல்லாயிரக்கணக்கான பலன் தரும் முந்திரி மரங்கள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலில் இருந்து எஞ்சிய மரங்கள் தற்பொழுது காய்க்கத் துவங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முந்திரி மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த முந்திரி மரங்களில் மர்ம நோய் தாக்கி முந்திரி மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் கருகி உதிர்ந்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த மர்ம நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையையும் விடுத்தனர்,

Updated On: 26 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்