/* */

நடந்தே சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நடந்தே சென்று வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

கீழ்வேளூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வடிவேல் ராவணன் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு 3 தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் போட்டியிடும் வடிவேல் ராவணன் , கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் இருந்து, அக்கரைப்பேட்டை, கல்லார் பகுதிகளில் மீனவ பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பொய்கைநல்லூர், பரவை,வீரன் குடிகாடு, காரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று தேர்தல் அறிக்கைகளை கூறியவாறு மாம்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Updated On: 3 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்