/* */

நாகையில் சாராய வியாபாரி 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

நாகப்பட்டினத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவு.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குற்றம் புரிந்தான் இருப்பு பகுதியை சேர்ந்த அய்யர் தனபால், ராதாமங்கலம் எரும்புகன்னி கிராமத்தை சேர்ந்த மொட்டை முருகன் என்கிற முருகையன்,

கோவில் கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் ஆகியோர் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. மேலும் இவர்கள் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 6 May 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!