/* */

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவைப்பாதை ஊர்வலம்

வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடந்த சிலுவை பாதை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவைப்பாதை ஊர்வலம்
X

வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடந்த சிலுவை பாதை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 2ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று 1வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. பேராலயத்தின் மேல் ஆலயத்திலிருந்து பழைய மாதா ஆலயம் வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஊர்வலம் சென்றது. இதில் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள், உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 8:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...