நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 97 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
தேர்தல் முடிவுடன் ஈரோடு மாவட்ட போலீசாரின் தேர்தல் பிரிவு கலைக்கப்பட்டது