நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 31 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
![நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 31 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 31 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி](https://www.nativenews.in/h-upload/2021/09/16/1301542-download-10.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |16 Sept 2021 9:15 PM IST
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். 325 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu