நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ம் தேதி 25 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ம் தேதி 25 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story