நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30ம் தேதி 12 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30ம் தேதி 12 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future