நாகப்பட்டினம் மாவட்டத்தில் 29ம் தேதி 10 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 29ம் தேதி 10 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 181 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!