நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 தேதி 38 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 தேதி 38 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பைல் படம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார் 338 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future