/* */

மயிலாடுதுறை மாவட்ட முதல் ஆட்சியர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக லலிதா கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து இன்று துவக்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்களும் 27 வருவாய் கிராமங்கள் உள்ளன. புதிய மாவட்டத்தில் முதல் ஆட்சித் தலைவராக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்த லலிதா இன்று காலை முறைப்படி கோப்பில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி , இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் அதிகாரிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 28 Dec 2020 11:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  3. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  4. போளூர்
    சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள்...
  5. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  6. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  7. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  9. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  10. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!