/* */

காலமான பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்

காலமான பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்
X

பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய டி.குமார் அகால மரணமடைந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை ,தலைமைச் செயலகத்தில் இன்று (12.04.2022) பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து சிறப்பு நிகழ்வாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

மேலும், தமிழரசு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றிய கோ.முரளிகிருஷ்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள் தி.அம்பலவாணன், ச.பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 12 April 2022 3:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு