/* */

மயிலாடுதுறை:மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

மயிலாடுதுறையில் மரணம் அடைந்த மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை:மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில்  பணி ஆணை
X

மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதல்நிலை ஆக்கமுகவராக பணிபுரிந்து வந்த கே.ரவீந்திரன் மரணம் அடைந்தார். இதனையொட்டி அவரது வாரிசுதாரரான ஆர்.ராகுலுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் புதன்கிழமை வழங்கினார்.

அப்போது செயற்பொறியாளர் வை.முத்துக்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.கார்த்திகேயன், கலியபெருமாள், வேல்முருகன், பிரகாஷ், உதவி நிர்வாக அலுவலர் ஆர்.சரவணகுமார், திமுக நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 29 Sep 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...