/* */

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை மயிலாடுதுறை அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
X

மயிலாடுதுறையில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ்

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில் அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை தணிக்கும் பொருட்டுமக்கள்கூடும் இடங்களில் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் நீர்மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கடைவீதியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள் மற்றும் நீர் பொதுமக்கள் தாகத்தை தனித்துக் கொள்ள ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், வி.ஜி.கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  3. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  4. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  5. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  6. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  8. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  10. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!