/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள 500 கூரை வீடுகளை தொகுப்பு வீடுகளாக மாற்றி தர வேண்டும் என்றும், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் 200 குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவது என்றும், மன்னம்பந்தல் ஊராட்சியில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு என். பி. எச். எச். கார்டுகளை பி. எச். எச். கார்டுகளாக மாற்றி தர வலியுறுத்தியும், குளிச்சாறு ஊராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Updated On: 1 May 2022 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...