/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மயிலாடுதுறையில் பாமகவினர் விருப்ப மனு அளிப்பு

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம். நகராட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மயிலாடுதுறையில் பாமகவினர் விருப்ப மனு அளிப்பு
X

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம். நகராட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கமல்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு, கட்சி வளர்ச்சி மற்றும் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, நகர மன்ற தேர்தலில் போட்டியிட பாமகவை சார்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் பழனிசாமியிடம் விருப்ப மனு அளித்தனர். இதில் பாமக மூத்த நிர்வாகிகள் காமராஜ், அன்பழகன், கணேசன், விமல், காசிபாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  4. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  6. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  7. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  9. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...