/* */

தரங்கம்பாடி மீனவ கிராம சுனாமி நினைவிடத்தில் ஆட்சியர் மலர் அஞ்சலி

தரங்கம்பாடி மீனவ கிராம சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மலர் அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

தரங்கம்பாடி மீனவ கிராம சுனாமி நினைவிடத்தில் ஆட்சியர் மலர் அஞ்சலி
X

தரங்கம்பாடி அருகே சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மலர் அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழி பேரலை சுனாமியில் 315 பேர் உயிரிழந்தனர். இவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உயிரிழந்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும், ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபியில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தரங்கம்பாடியில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் அப்பொழுது தரங்கம்பாடி மீனவர்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 26 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு