/* */

தில்லையாடி கிராமத்தில் தில்லையாடியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா

தில்லையாடி கிராமத்தில் தில்லையாடியின் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தில்லையாடி கிராமத்தில் தில்லையாடியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா
X

தில்லையாடி வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் 'தில்லையாடியின் வரலாறு" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் ஜெகதீசன் எழுதிய நூலினை, சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற இயக்குனர் எஸ். ஆர். ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெளியிட்டார்.

அதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், முன்னாள் எம்.பி அம்பேத்ராஜன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நூலில் தில்லையாடி கிராமத்தை பற்றிய முழு வரலாற்றுத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 11 April 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்