/* */

சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்

சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். மேலும் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அரசு மராமத்து பணி செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனிதா. இவர் நேற்று இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தொகுப்பு வீட்டில் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

புனிதாவின் தலையில் பலத்த காயம், மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த புனிதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார் மேலும் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசின் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது,

இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர

Updated On: 26 April 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு