/* */

போலீஸ் இல்லாததால் முழு ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்

மயிலாடுதுறையில் கொரோனா பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் அங்கம், இங்குமாக சென்று வருகின்றனர்.

HIGHLIGHTS

போலீஸ் இல்லாததால் முழு ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்
X

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று காலை முதலே வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

மேலும் மயிலாடுதுறையில் கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, மணிக்கூண்டு, ரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் இல்லாததால் பொதுமக்கள் பயமில்லாமல் சுற்றித் திரிகின்றனர்.

எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் நடமாட்டதை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க