/* */

கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்

சீர்காழி நெப்பத்தூர் கூலித்தொழிலாளி மர்மமான இறப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூலித் தொழிலாளி இறப்பை சிபிசிஐடி விசாரிக்கணும்
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்தில் செங்கல் சூளையில் மர்மமான முறையில் இறந்த நிம்மேலி சீனிவாசன் உடலை சீர்காழி அரசு மருத்துவமனை இருந்து வாங்காமல் உறவினர்கள் மற்றும் கம்யூ.கட்சி , விசிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, நீடூர், ஆக்கூர்முக்கூட்டு, செம்பனார்கோவில், பெரம்பூர், மணல்மேடு உட்பட 20இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது,

செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக விசிக. இளையராஜா தலைமையில் 21 பேர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், நீடூரில் 18 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைதுசெய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Updated On: 24 April 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...