மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை  திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருக்குறள் பேரவைக்கூட்டம்

சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்று பேசினார்

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தமிழறிஞர்கள் பலரது முயற்சியால் மயிலாடுதுறை திருக்குறள் பேரவை என்ற தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'உள்ளம் உடைமை உடைமை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ஈரோடு : பள்ளி மாணவிகளுக்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!