/* */

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், குடிமனை விற்பனை யில் மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
X

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் குடிமனைவாழ் மக்கள். 

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும், குடிமனை விற்பனையில் மோசடி செய்த நபர்மீது, நடவடிக்கை எடுக்க கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சியில், மாயூரநாதர் நகர், ஸ்ரீநாராயணபுரம், அவையாம்பாள்புரம், குடிமனைகளுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்துதரக்கோரியும், குடிமனை விற்பனை செய்தபோது, நிலநிதி மோசடி செய்த நபர் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நில மோசடி நிதியை மீட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலுக்கு அளித்திட வேண்டியும், கோயில் குடிமனைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அமைப்பாளர் சாமிநடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Aug 2021 4:52 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!