/* */

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
X
மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 79 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சின்னங்கள் மற்றும் பெயர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலு நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டார். சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகள் கடையில் வைத்து முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.

Updated On: 11 Feb 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  6. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  7. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  9. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  10. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...