/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும்  தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா மற்றும், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் ஆகியோர், கண்காணிப்பு அலுவலர்கள், நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  3. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  4. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  5. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  8. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  9. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  10. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!